மக்களை வதைக்கும்

img

மக்களை வதைக்கும் சொத்துவரி உயர்விற்கு எதிராக அணிதிரள்வீர் நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. அழைப்பு

அநியாய சொத்துவரி உயர்வு, அந்நிய நாட்டி டம் கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகம் ஆகிய வற்றிற்கு எதிராக அக்.10 ஆம் தேதியன்று நடை பெறும் போராட்டத்திற்கு அணிதிரண்டு வர வேண் டும் என சிங்கை சட்ட மன்ற தொகுதியில் நடை பெற்ற நன்றி அறிவிப்பு  பிரச்சாரத்தில் பி.ஆர்.நட ராஜன் எம்.பி. மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

;